ஓலைச் சுவடி தேடிய படலம் —— ௧௬ (16) அங்கும் இங்கும் சுற்றி எப்படியோ நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வந்து மூன்று நாள் ஓடிவிட்டது. ஒரு நாடி ஜோதிடர் வீட்டின் அருகில் இருந்த மரத்தடியில் நிழலில் காத்திருந்தோம் …
Palm Leaf
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! —- ௧௫ (15) தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாடு அதற்குமுன், முற்காலச் சோழர் ஆட்சியிலும் அதையே தலைநகராகக் கொண்டு சிறப்புற விளங்கி…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! — ௧௪ (14 ) இப்போது ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண. பின் அதுவே புதூர் என மாறி , ஸ்ரீமத் …
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் – ௧௩ (13 ) களப்பணி அறிக்கை ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம். இது எங்களின் தினசரி வாடிக்கை ஆனது; உடல்…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௧௨ – ( 12 ) களப்பணி அறிக்கை சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும் 22 / 02/ 10 அன்று செங்கல்பட்டில்…
-
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! – ௯ (9 ) ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௮ (8 ) கரிவலம் வந்த நல்லூரில் வரகுணபாண்டியருடைய ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன்…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௭ – (7 ) ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத் தேடுதல் ! கோயில்களுக்கு அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித்…
-
களப்பணி – ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் – ௬ (6 ) திருநாரையூரே அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை. இருக்காதா பின்னே? மாமன்னர்…
-
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! – ௧௧ (11 ) களப்பணி அறிக்கை ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப் போய்விட்டுத் திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். "எங்கள்…