படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, ப்ரகாஷ், நா.கண்ணன் ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 5.1.2012 இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச் …
Herostone
-
படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன் கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில்…
-
தொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு, ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும்…
-
அடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன். …
-
தமிழகத்தில் நடுகல் – “சதி”கல் வழிபாடு! ஆய்வாளர் இல. கணபதிமுருகன் மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன. இடி, மின்னல், மழை, சூரிய வெப்பம், கொடிய விலங்குகள் ஆகியன…