44. ரகுநாதன் நூலகம் – பாரதி ஆய்வு மையம்
30 Jan 2011 44. ரகுநாதன் நூலகம் – பாரதி ஆய்வு மையம் எனது எட்டயபுர பயணத்தின் முதல் நாள் மாலையில் திரு.இளசை மணியனைச் சந்தித்ததைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். திரு.இளசை மணியன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்; இனிமையானவர். பாரதி ஆய்வு மையத்தைத் தொடங்கிய காலம் தொட்டு இந்த மையத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளதோடு தற்சமயம் இந்த மையத்தின் மேலாளராகவும் பொறுப்பு வகிக்கின்றார். முதல் நாள் மாலைRead More →