வட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்
Madurai Heritage Tour 2019
Tamizhy Inscription Workshop 28-29 Sept 2019 – Day 2
Thamizhy Inscription Workshop 28-29, 2019
பனைஓலைப்பாடி கல்வெட்டுகள்
பனைஓலைப்பாடி கல்வெட்டுகள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் திரு. ச.பாலமுருகன், முனைவர். சுதாகர் ஆகியோர் அண்மையில் செங்கம் வட்டம் பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள புனரமைப்பில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளையும் நிலத்தில் உள்ள பலகைக்கல்வெட்டையும் ஆய்வு செய்தனர். இதில் 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. கோயிலில் கிடைத்த கல்வெட்டுகள் புனரமைப்பின் போது இடம்மாற்றி கட்டியதாலும், கற்களைபிரித்து வைத்ததாலும் கல்வெட்டுகளின் தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை. இக்கல்வெட்டுகளில் கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டRead More →
தமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்
விளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விளையாடும் வகையில் பலதரப்பட்டவை. தமிழர் வாழ்வியலிலும் நாகரிகத்திலும் விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன. காலையிலிருந்து மாலை வரை உழைத்து விட்டு வரும் பெரியவர்கள் விளையாட சில விளையாட்டுக்கள்.. சிறார்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்… பெண்கள் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுக்கள்… இப்படி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருந்தன தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள். Read More →
Manuscriptology
தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் காட்டாயம் நினைவு கூற வேண்டும். இவர்களின்Read More →
கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்
Published on 26.Nov.2013 by Dr.Subashini கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம் தமிழகத்தின் சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன்Read More →