ஓலைச் சுவடிகளைத தேடிய படலம் – 10 சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் …
Palm Leaf
-
களப்பணி – ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! – ௫ – ( 5 ) தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள் என இப்போது கொண்டாடினாலும், இவர்கள் அத்துணை…
-
களப்பணி- ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௪ (4 ) பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து…
-
ஓலைச் சுவடிகளைத் தேடிய படலம் ! — ௩ – ( 3 ) 2009 டிசம்பர் மாதம் 18 நாள் அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ்ப் பல்கலைக் கழகமும் ஓலைச் சுவடிகள் தேடுதல், …
-
களப்பணி — ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! — ௨ ( 2 ) களப்பணி அறிக்கை சுவடிகளைத் தேடி அவற்றை அச்சில் பதிப்பிக்கும் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் – அ. தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை…
-
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! — ௧- ( 1 ) களப்பணி அறிக்கை வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு – ௧ ( 1 ) வரலாறு என்பதன்…