பனைஓலைப்பாடி கல்வெட்டுகள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் திரு. ச.பாலமுருகன், முனைவர். சுதாகர் ஆகியோர் அண்மையில் செங்கம் வட்டம் பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள புனரமைப்பில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளையும் நிலத்தில் உள்ள பலகைக்கல்வெட்டையும் ஆய்வு செய்தனர். இதில் …
Thiruvannamalai
-
Sunday, March 22, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில்…
-
HistoryjainismThiruvannamalai
திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள்
Saturday, June 13, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு…
-
Saturday, June 20, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சக்கரேஸ்வரி திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது.…
-
Saturday, July 04, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும்…
-
Saturday, July 25, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை…
-
Saturday, August 08, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும் அழைப்பர்.…
-
படங்கள்:முனைவர்.க.சுபாஷிணி கார்த்திகை தீபம் திருமதி.கீதா சாம்பசிவம் ஈசனின் அடியையும் முடியையும் தேடி மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் சென்ற கதை நமக்கெல்லாம் தெரியும். ஜோதி ஸ்வரூபமாக நின்ற ஈசனின் அடியைத்தேடி வராஹமாக விஷ்ணுவும், அன்னமாக பிரம்மாவும் சென்றும் இருவராலும் காணமுடியாமல் போனது. …
-
திருவண்ணாமலை கோயில் தூண்கள், கோபுரங்கள், வாயிற்சுவர்கள், ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் சிலவற்றின் தொகுப்பு: மிகச்சிறிய நுணுக்கமான சிற்பங்கள் ஏகபாதர் தஷிணாமூர்த்தி கழுவேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள்…
-
அருணகிரிநாதர் திருமதி.கீதா சாம்பசிவம் திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத்…