தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஓலைச் சுவடிகள் தேடும் பணி
தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் ஓலைச் சுவடிகள் தேடும் பணி தமிழ் மரபு அறக்கட்டளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 18.12.2009 அன்று செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்ட நடவடிக்கையாக தனியார் வசம் பாதுகாக்கப்பட்டு வரும் பனை ஓலைச்சுவடிகளைத் தேடும் பணி ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கப்பட்டது. ஜனவரி மாதம் ஏற்பாட்டு வேலைகளும் அதனைத் தொடர்ந்துRead More →
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் த.ம.அ
தமிழ்ப்பல்கலைக்கழக நிகழ்ச்சி தமிழ்ச்சுவடிகள் – அன்றும் இன்றும் கருத்தரங்கம் தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு கருத்தரங்க தொடக்க விழா தலைமை, மற்றும் பாராட்டுரை முனைவர் ம.இராசேந்திரன், மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் {flv}rajendran 2{/flv} சிறப்புரை, முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை. {flv}suba{/flv} ஓலைச்சுவடித்துறை தலைவர் பேராசிரியர் மாதவன் வரவேற்புரையாற்றுகின்றார். திரு.சுகுமாரன் கௌரவிக்கப்படுகின்றார். திரு.செல்வமுரளி கௌரவிக்கபப்டுகின்றார். கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் வே.இரா.மாதவன்.Read More →