25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு – 2 வம்சமணிதீபிகை நூலின் சில பகுதிகள் மேலும் இப்பகுதியில் தொடர்கின்றன. "கட்டபொம்மு நாயக்கர் அவர் சகோதரர் ஊமைக்குமாரசாமி நாயக்கர் மந்திரி சிவசுப்பிரமணியபிள்ளை இவர்களுடைய துற்போதனையினாலே சிவசுப்பிரமணிய பிள்ளை மகன் கலியாணச் சிலவுக்காக …
Etayapuram
-
19-09-2010 24.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு எட்டயபுரத்தில் அதன் 31வது பட்டம் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளையில் எட்டயபுரத்துக்குத் தென்திசையில் சுமார் 15மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஒட்டப்பிடாரம் கிராமத்திற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் பாஞ்சாலங்க்குறிச்சி நகரத்தை வீரபாண்டிய கட்ட…
-
13.09.2010 23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை இந்த அரண்மனையின் உள்ளே நுழையும் போது நாம் எதிர்கொள்ளும் படங்களைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பலரது படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஜமீன் குடும்பத்தார் படங்களோடு,…
-
27.Aug, 2010 22.எட்டயபுர ஜமீன் படங்கள் வாசலில் நுழையும் போது கதவின் மேல் பகுதியில் தீட்டப்பட்ட லக்ஷ்மி திரு உருவம்! அரண்மனை வாசலில் எடுக்கப்பட்ட…
-
27.Aug, 2010 21.எட்டயபுரம் அரண்மனைக்கு செல்வோம்.. வாருங்கள்! பாரதி பிறந்த இல்லத்தைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டு எட்டயபுர அரண்மனையைப் பார்ப்பது என முடிவாகியது. காரிலே அரண்மனையை நோக்கி பயணம் செல்வோம் என்று திரு.கருணாகர பாண்டியன் கூறியவுடன் ஏதோ…
-
19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர் அந்த சாலையில் இருக்கின்ற வீடுகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சாலையின் உள்ளே நுழையும் போது ஒரு சிறிய விநாயகர் கோயில். அது பெருமாள் கோயில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்றது. அந்த சாலையில் உள்ள வீடுகளின்…
-
17-08-2010 எட்டயபுரத்திற்கு பயணம் இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தொடரை மீண்டும் தொடர்கின்றேன். இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை இதுவரை வாசித்திராதவர்கள் இங்கே சென்று வலது பக்கத்திலுள்ள பகுதிகள் 1லிருந்து 17வரை வாசிக்கலாம். எனது…
-
June 9, 2010 நெல்லையப்பர் தரிசனம் அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு…
-
June 5, 2010 சீவலப்பேரியில் .. ஒட்டப்பிடாரத்தில் வ. உ.சிதம்பரனார் இல்லத்தில் குறைந்த நேரமே நாங்கள் இருக்கும் நிலை. ஆக அதே கட்டிடத்தில் உள்ள நூலகத்தை பார்வையிடுவதற்குள் நினைவு இல்லத்தின் பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்ததால் அங்கிருந்து பயணப்பட ஆரம்பித்தோம்.. அவரது…
-
June 04, 2010 வ. உ.சிதம்பரனாரின் இலக்கிய சமுதாயப் பணிகள் கடந்த நூற்றாண்டில் தமிழ்கத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சிந்தனை புரட்சிக்காவும், சமுதாய நலனுக்காகவும் உழைத்தவர்களில் வ. உ.சிதம்பரனார் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். சிறை தண்டனை பெற்று சிறையில் மிகவும்…