வ. உ.சிதம்பரனார் பற்றி மேலும் வ. உ.சிதம்பரனாரின் பிறந்த இல்லத்தை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். ஆனாலும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் தகவல்களும் ஒரு நினைவு மண்டபத்தில் உள்ளது போலன்றி ஒரு கிராமப்புற பள்ளிக்கூட சுவர்களில் ஒட்டி காட்சிக்கு வைத்திருக்கும் …
Etayapuram
-
வ. உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் எட்டயபுரத்தில் நான் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் ரகுநாதன் நூல் நிலையத்தின் மேலாளர் திரு.இளசை மணியன் அவர்கள். அவரை நூலகத்தில் சந்தித்த வேளையில் கிடைத்தற்கு அரிதான சில நூல்களை எனக்குக் காட்டினார். அத்தோடு வ.உ.சிதம்பரம்…
-
May 30 கிராமத்தில் காளை மாடுகள் அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டும். ஆக புறப்பட்டு சற்று தூரம் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சூழலில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றே தோன்றியது. ஒரு பெரிய மரம். அதன்…
-
May 27, 2010 பகுதி 11 வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா. அமைதியான…
-
May 26 பாஞ்சாலங்குறிச்சி: வீரஜக்கம்மாள் எங்களுக்கு முன் வந்து நின்ற அந்த மனிதர் கட்டபொம்மனின் வாரிசு என்று எங்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டோம். அவர் சொல்வது உண்மையாக இருக்குமா அல்லது…
-
May 24, 2010 பாஞ்சாலங்குறிச்சி: வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம்…
-
May 22, 2010 பாஞ்சாலங்குறிச்சி: கதை சொல்லும் சித்திரங்கள் வாகனத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தின் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். இந்த மண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட சிறு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. கட்டணத்தைச் செலுத்தி டிக்கட்டைப்…
-
May 18, 2010 பாஞ்சாலங்குறிச்சி: பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில். இதைக் கடந்து மேலும் சற்று…
-
எட்டயபுரத்தைப் பற்றிய மேலும் சில தகவல்கள் இப்பகுதியில் தொகுக்கப்படுகின்றன…
-
May 17 காய்கறிகள் வாங்கிய அனுபவம் கயத்தாறிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் பாதை கொள்ளை அழகு. சாலைகள் விரிவாக இல்லாவிட்டாலும் வாகனம் பயனிக்க அதிகம் பிரச்சனையில்லாமல் செல்ல முடிகின்றது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக சற்று…