வள்ளிமலை ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா? திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ் …
Saivism
-
சிவத்தல வழிபாட்டுச் சுற்றுலா – புகைப்படத்தொகுப்பு தேவாரப் பாடல்பெற்ற தலங்கள், தொண்டை நாடு, நடுநாடு Photo album : Heritage Tour Theme – Tevarap padalpertra thalangal Sector under cover : thondai naadu-nadu naadu புகைப்படங்கள் தொகுத்து அளித்தவர்…
-
அபிராமி பட்டர் திருமதி.கீதா சாம்பசிவம் sep 19, 2009 சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர்…
-
ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் Sept 12 + 13 + 14, 2009 ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வந்த நெல்வியாபாரியான சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமல அம்மையாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பாவு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.…
-
ஸ்ரீசிதம்பரம் ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் Sep 6 + 7, 2009 இவரைத் திருப் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் என்று சொன்னாலும் இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை. அருணகிரிநாதர், ஷிர்டி பகவான் போன்ற பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய…
-
காளமேகப் புலவர் திருமதி.கீதா சாம்பசிவம் Aug 23, 2009 திருவானைக்கா தந்த தமிழ்ப்புலவர். தாயுமானவருக்கும் முந்தைய காலத்தவர். இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் வரதன். ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில்…
-
அருணகிரிநாதர் திருமதி.கீதா சாம்பசிவம் Aug 9, 2009 திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது…
-
பொய்யாமொழிப் புலவர் திருமதி.கீதா சாம்பசிவம் Aug 6, 2009 இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சரியாய்த் தெரியவில்லை. ஆனால் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில்…
-
கோபாலகிருஷ்ண பாரதியார் காலம் 1811-1896 திருமதி.கீதா சாம்பசிவம் Jul 28, 2009 தஞ்சை ஜில்லா நரிமணம் என்னும் ஊரில் பிறந்த இவர் ஸத்குரு தியாகராஜ ஸ்வாமியின் சம காலத்தவர் ஆவார். இவரின் சங்கீத ஞானத்தைத் தியாகராஜரும், தியாகராஜரின் ஞானத்தை இவரும்…
-
உமாபதி சிவாசாரியார் – சிதம்பரம் திருமதி.கீதா சாம்பசிவம் Jul 27, 2009 தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். தமிழ், சமஸ்கிருதம்…