தஞ்சையின் வரலாற்றுச் சிறப்புக்களைக் காட்டும் பகுதி இது.
History
-
20. பாரதி பிறந்த இல்லம் பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது. வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது. காலை ஏறக்குறைய 10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற…
-
1.மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தி a . ராஜராஜன்: பழையாறை உடையாளூரில் உள்ள சமாதி பற்றிய சில தகவல்கள் {youtubejw}MpLsha2naao{/youtubejw} நன்றி: மக்கள் தொலைக்காட்சி b. பக்கிரிசாமி படையாட்சி அவர்களின் இல்லத்தின் பக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ராஜராஜன் பள்ளிப்படை…
-
குருக்களஞ்சி – மந்திரமூர்த்தி ஆலயம் அமைந்திருக்கும் இடம்: எட்டயபுரம் படங்கள் + ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி இந்த குருக்களஞ்சி மந்திரமூர்த்தி பற்றி விளக்குகின்றார் திரு.கருணாகர பாண்டியன் (விரிவுரையாளர், மதுரை பல்கலைக் கழகம்) {play}http://www.tamilheritage.org/kidangku/villagedeities/pdari/kurukalanchi.mp3{/play}
-
ஸ்ரீ நிறைகுளத்து ஐயனார் கோயில் கோயில் அமைந்திருக்கும் இடம்: தமிழகம் – திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தில் படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி ஸ்ரீ நிறைகுளத்து ஐயனார் கோயில் கோயிலின் கோபுரம் சித்தர் சிலை
-
முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார். …
-
எண்ணங்கள் ஊர்வலம் – 11 10-08-2009 உமறுப் புலவர் எட்டயபுரத்து அரசவைக் கவிஞர்களில் ஒருவர். ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர்; (பாவலர் செ.ரா. சோமசுந்தர மணியக்காரர் எழுதிய உமறுப்புலவர் சரிதை புத்தகத்தில் வரலாற்றாசிரியர் திரு. இராஜமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்) சீறாப்புராணம் –…
-
எண்ணங்களின் ஊர்வலம் -6 31-07-2009 மனித வாழ்க்கையில் மாணவப் பருவம் கவர்ச்சிகரமானது. உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம். உல்லாசப் பறவைகள். வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம். அந்தக் கொடுப்பினை…
-
கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி, புகைப்படங்கள் : முனைவர்.க.சுபாஷிணி May 9 எட்டயபுரத்தை நோக்கி சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது…
-
எண்ணங்களின் ஊர்வலம் -1 30-07-2009 எண்ணங்களின் ஊர்வலம் புறப்பட்டு விட்டது. நீண்ட பயணம். நினைக்கும் பொழுது வியப்பைக் கொடுத்தாலும் எனக்குள்ளே பரவும் இன்ப உணர்வுகளை மறுக்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருத்தியின் வாழ்க்கையில் இத்தனை சம்பவக் குவியலா?…