18-Nov-2010 34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள் அரண்மனை முழுதையும் நாங்கள் சுற்றிப் பார்த்து முடிக்க ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் தேவைப்பட்டது. எல்லா பகுதிகளையும் பார்த்து அப்பகுதிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அந்த பகுதிகளின் சிறப்புக்களைத் …
November 1, 2010
-
02-Nov-2010 33. ஜெஜ்ஜை மாளிகை எட்டயபுர அரண்மைனையின் அழகை சிறப்பு செய்வதாக அமைந்திருப்பது இந்த அரண்மையில் இணைத்து கட்டபட்டிருக்கும் ஜெஜ்ஜை மாளிகைப் பகுதி. மிக அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையின் ஒரு பகுதி இது. கோபுரங்கள் போன்ற…
-
01-Nov-2010 32. முடிசூட்டு விழா Etaiyapuram Past and Present நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பிஷப் கார்ட்வெல் (R. Caldwell, Bischop – Author of the History of Tinnevelly) 18th July 1889 என்று தேதியிடப்பட்ட …
-
21-Oct-2010 30. கோடங்கி நாயக்கர்கள் கோடங்கிகள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் குறி சொல்வதும் நல்ல நேரம் பார்த்து சொல்வதும் இவர்களில் சிலரது தொழிலாக இருக்கின்றது. எட்டயபுர மன்னர்களின் குலதெய்வ வழிபாடு, சடங்குகள் பற்றி Etaiyapuram Past and…
-
29-Oct-2010 30. அரசவை தர்பார் இங்கிலாந்து மகாராணியாரின் புதல்வர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் 1875ம் ஆண்டில் இந்தியா வருகை தந்திருக்கின்றார். அப்பொழுது தமிழகத்துக்கு அவர் வந்திருந்ததன் தொடர்பான செய்திகள் வம்சமணி தீபிகை நூலில் குறிக்கப்பட்டுள்ளன. …