ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாள்: 28-06-2010 தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டிகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. …
inscription
-
பேட்டி: டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் பேட்டி, புகைப்படம், ஒலிப்பதிவு: சுபா ஒலிப்பதிவு செய்யபப்ட்ட நாள்: 17.12.2009 ராஜராஜேச்சரம் அமைப்பு – பகுதி 2 தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர், வாயில்…
-
முதல் பகுதி இப்பகுதியில் ஆண்டுவாரியாகப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் பதிவு எண்களையும் அவை உள்ள ஊர்களையும் காணலாம். இவ்வறிக்கைகள் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு மாவட்டம், வட்டம், ஊர் பட்டியல்களைக் காணலாம். கல்வெட்டு எந்த கோயிலில் உள்ளது, கோயிலில்…
-
இந்த கல்வெட்டு இணைய அட்டவணை தொல்லியல் நிபுணர் டாக்டர்.இரா.நாகசாமி அவர்களது “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அட்டவணைகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம். இணைய அட்டவணை உருவாக்கம்,…
-
தஞ்சையின் வரலாற்றுச் சிறப்புக்களைக் காட்டும் பகுதி இது.
-
முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார். …
-
அடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன். …
-
சிற்பி திரு. கே. பி. உமாபதி ஆச்சார்யா – அறிமுகம் பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என்று பல மன்னர்களால் வளர்க்கப்பட்ட கலை சிற்பக் கலை. இன்றும் உலகோர் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரச் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட…
-
முனைவர் மே.து.ராசுகுமார் கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை…