இச்சிற்பங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர், வடிவுடை நாயகி, மற்ரும் வீரநாராயணப் பெருமாள் சன்னிதி்களின் முன்புறத்தில் அமைந்துள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள். 31. 32. 33. 34. ஐந்தலை நாகம் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள காட்சி 35. ஹனுமான் 36. 37. 38. 39. மஹா விஷ்ணு …
inscription
-
இச்சிற்பங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர், வடிவுடை நாயகி சன்னிதி்யின் முன்புறத்தில் அமைந்துள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள். 1.நாரதர் 2. அகத்தியர் 3. திருஞானசம்பந்தர் 4. 5. பிள்ளையார் 6. 7. 12 ராசிகள் 8. 9. 10. புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர்…
-
திருப்பாண்டிக் கொடுமுடி அறிமுகம் கோவில் – திருப்பாண்டிக் கொடுமுடி இடம் – கொடுமுடி மூலவர் – அருள்மிகு மலைக்கொழுந்தீசுவரர் தேவியார் – அருள்மிகு வடிவுடைநாயகி ( சௌந்திரவள்ளி) பெருமாள் – அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் தேவியார் –…
-
படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, ப்ரகாஷ், நா.கண்ணன் ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 5.1.2012 இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச்…
-
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு…
-
தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: உதயன் 2_1: ஆலய சுற்றுப்புறம் 2_2: தேர்வடிவில் அமைந்த மண்டபம் 2_3: மண்டபத்தில் அமைந்துள்ள படிகளில் உள்ள சிற்பங்கள் 2_4: கோயிலுக்குள்ளே 2_5:…
-
தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி 1. முன் பக்க கோபுரம் 2. கோபுரத்தின் ஒரு பகுதி 3. தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 4. தூண் – யாழி 5.…
-
தாராசுரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி விளக்கும் ஒரு விழியப் பதிவு இது. சோழர் காலத்து கட்டிடக் கலையின் சிறப்பினை வெளிக்காட்டும் இந்த அற்புதப் படைப்பின் வரலாற்றினை அதன் சிறப்பினை இக்கோயிலின் பகுதிகளை விளக்கும் சிறப்புப்…
-
தொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு, ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும்…
-
சென்னைக் கல்வெட்டுகள் – சில குறிப்புகள் புலவர் செ. இராசு சென்னைப் பெருநகரத்திலும், அதை ஒட்டிய பல பகுதிகளிலும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. கால வெள்ளத்தில் அவை சிதைந்து அழிந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை மையத்…