சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் …
Dr.K.Subashini
-
குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப்…
-
பெரியாண்டவர்: எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . …
-
முனைவர் காளைராசன் முன்பு ஒரு முறை மின்தமிழிலில் திருமதி.சுபாஷினி டெர்மல் அவர்கள் ஐயனார் கோயில்கள் பற்றியும் கிராமதேவதைகள் மற்றும் தெய்வங்கள் பற்றியும் எழுதுமாறு கேட்டிருந்தார். நானும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஐயனார்கோயில்கள் பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தேன். மேலும் கொல்லங்குடி…
-
சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர்…
-
பதிவு செய்யப்பட்ட நாள்: 8.1.2012 ஏற்பாடு: பவளசங்கரி திருநாவுக்கரசு, ஆரூரன் படங்கள், ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள்…
-
2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருஷ்ணகிரிக்குக் களப்பணிக்காகச் சென்றிருந்த போது பதிவு அங்கே புலியட்டை குட்டை எனும் சிற்றூரில் பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டு அவற்றை புகைப்படங்களாகவும் காணொளிப்பதிவாகவும் பதிவு செய்து வந்தோம். இங்கே இவ்வகை…
-
ஐகொந்தம் பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரிக்கு 2012 ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகச் சென்றிருந்தபோது ஐகொந்தம் சென்ற விஷயம் பற்றி என்னுடைய வலைப்பூ பதிவில் இங்கே குறிப்பிட்டிருந்தேன். ஐகொந்தம் பெருமாள் கோயில் சென்று விட்டு அதனை ஒட்டி மலைப்பகுதியில்…
-
கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்தில் சாலையில் ஆங்காங்கே நடுகற்களை காணமுடிகின்றது. ஒரு சில நடுகற்கள் தூய்மை படுத்தப்பட்டு வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால் அவை நல்ல நிலையில் இன்றளவும் இருப்பதைக் காண முடிகின்றது.அதே வேளை சில நடுகற்கள் பராமரிப்பு இன்றி செடிகளும் முற்புதற்களும்…
-
பெண்ணேஸ்வரர் திருக்கோயில் பதிவு:05.03.2012 ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம்…