27.Aug, 2010 22.எட்டயபுர ஜமீன் படங்கள் வாசலில் நுழையும் போது கதவின் மேல் பகுதியில் தீட்டப்பட்ட லக்ஷ்மி திரு உருவம்! அரண்மனை வாசலில் எடுக்கப்பட்ட …
August 2010
-
27.Aug, 2010 21.எட்டயபுரம் அரண்மனைக்கு செல்வோம்.. வாருங்கள்! பாரதி பிறந்த இல்லத்தைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டு எட்டயபுர அரண்மனையைப் பார்ப்பது என முடிவாகியது. காரிலே அரண்மனையை நோக்கி பயணம் செல்வோம் என்று திரு.கருணாகர பாண்டியன் கூறியவுடன் ஏதோ…
-
இரா.இளங்குமரன் வெண்ணிலா விளையாட்டு என்னும் பெயரால் 1975 இல் ஒரு நெடும்பாடல் இயற்றினேன். அதில்கடலுக்கு ஒரு பெயர் சூட்டினேன். அஃது ‘ஏடு தின்னி’ என்பது. யா.வி. பதிப்பு என் நெஞ்சத்தின் ஆழத்துள் ‘கொடுங்கடல்’ கொண்ட செய்தியும், ‘வாரணங் கொண்ட…
-
முனைவர் கி, காளைராசன் அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான். பரமேசுவரருக்குப் புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர். பரமேசுவரருக்கும் மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார். இவ்வாறாகத் தெய்வங்களின் தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும்…
-
முனைவர். ம.இராசேந்திரன் முன்னுரை காலமும் இடமும் கடந்து நிலைத்து நிற்க கருத்துக்கள் பதிவு செய்யப் படுகின்றன. கால்களில் இரண்டைக் கைகளாக மாற்றிக் கொண்டு விலங்கினின்று மனிதன் வேறு பட்ட காலம் முதல் கருத்தறிவித்தல் இருந்திருக்கிறது. மனித…
-
19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர் அந்த சாலையில் இருக்கின்ற வீடுகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சாலையின் உள்ளே நுழையும் போது ஒரு சிறிய விநாயகர் கோயில். அது பெருமாள் கோயில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்றது. அந்த சாலையில் உள்ள வீடுகளின்…
-
17-08-2010 எட்டயபுரத்திற்கு பயணம் இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தொடரை மீண்டும் தொடர்கின்றேன். இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை இதுவரை வாசித்திராதவர்கள் இங்கே சென்று வலது பக்கத்திலுள்ள பகுதிகள் 1லிருந்து 17வரை வாசிக்கலாம். எனது…
-
த.கோ.பரமசிவம் “எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்னும் பழமொழி மிகப் பரவலாகவும்,மிக மிகச் சாதாரண நிலையிலும் வழங்குகிறது. இப்பழமொழி எல்லாவகைப்பட்ட நூல்களிலும் பாடவேறுபாடுகள் தோன்றுவது இயல்பு, தவிர்க்க முடியாதது. அவ்வக் காலத்தே கூடத் தோன்ற முடிந்த…
-
தி.வே. கோபாலையர் முன்னுரை சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அச்சுப்பொறி தமிழகத்தில் அறிமுகமானபிறகும் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி தொட்டே ஏட்டுச்சுவடியிலிருந்த இலக்கண நூல்கள் பலவும் அச்சிடப்பெறுவவாயின. மழவை மகாலிங்கஐயர், ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை முதலிய சான்றோர் பலரால் சென்ற…