"ஆவணக் காப்பகத் தந்தை" பி.எஸ்.பாலிகா முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி முதியவர் வேடத்தில் இறைவனே வந்து, ஆவணங்களைத் துணைக்கழைத்துத் தன் பக்தர்களிடத்தில் பாசத்தையும், பரிவையும் காட்டிய வரலாற்றைச் (சுந்தரர்) சேக்கிழார் தம்முடைய பெரியபுராணக் காப்பியத்தில் கூறிச் சென்றுள்ளார். தஞ்சைப் பெருவுடையார் …
July 2010
-
"செந்தமிழ்" ஆசிரியர் நாராயண ஐயங்கார் அ.கி.செல்வகணபதி தமிழ்மக்கள் வீடுதோறும் தமிழ்க்கல்வி நலத்தை நுகரும்படி செய்த பெருமை "செந்தமிழ்" ஆசிரியராக விளங்கிய நாராயண ஐயங்காருக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. "செந்தமிழ்" இதழில் தமிழியல்பும் இலக்கணமும் இலக்கியமும் தருக்கமும்…
-
தமிழ்ப் பேரை "அபிநவ காளமேகம்" முனைவர் கு.சடகோபன் ஆசுகவி சிலேடைப்புலி அபிநவ கார்மேகம் அபிநவ காளமேகம் அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார் என்றெல்லாம் போற்றப்படும் தென் திருப்பேரை அநந்த கிருஷ்ணையங்கார் 19 – 20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாபெரும் புலவர். …
-
முனைவர் அ. நா. பெருமாள் மனித இனத்தின் வாழ்வியல் வரலாற்று ஆவணமாகச் சுவடிகளைக் கருதலாம். தாளும், மையும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் சுவடிகளே மனித எண்ணங்களின் பாதுகாவல் சாதனங்களாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன. மனிதனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலக்கியங்களாகவும்,கலைகளாகவும் உருவெடுத்துக்…
-
செ. இராசு பொதுப் பெயர் செப்பேடு (செம்பு + ஏடு), ஏட்டுச் சுவடி (ஓலைச்சுவடி) ஏடு + சுவடி என்ற இரண்டு பெயர்களிலும் “ஏடு” என்ற பொதுவான பெயர் வருவதைக் காணலாம். செப்பேடுகளும் ஓலைச் சுவடிகளும் தனித்தனி ஏடுகள்…
-
வீ.சொக்கலிங்கம் “வைய மீன்றதொன் மக்க ளூனத்தினைக் கையி நாலுரை காலம் இரிந்திடப் பைய நாவை யசைத்த பழந்தமிழ்” அதனைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி மக்கள் நாளடைவில் பனையோலைகளில் எழுதிப் பயன்படுத்திப் பாதுகாத்து…
-
ந.விசாலாட்சி சங்க நூல்கள் தமிழின் தனிப்பெருஞ்செல்வமாக விளங்குவது சங்க இலக்கியமாகும். தொன்மைவாய்ந்த இவ்விலக்கியங்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேஅச்சுருவம் பெற்றுத் தமிழ் ஆர்வலர்க்குப் பெருவிருந்தாய்க் கிடைத்தன.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் பதிப்பு முயற்சிகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது. முதற் பதிப்புகள் கற்றறிந்தார்…