துளசி – Ocimum sanctum திரு.அ.சுகுமாரன் Oct 08, 2009 பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே! பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே! அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே! அஷ்ட ஐச்வர்யம் அளிப்பாய் நமஸ்தே ! கன்னிகைகள் …
Herbs
-
கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன் Sept 22, 2009 ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும்…
-
திருநீற்றுப்பச்சிலை – Sweet basil திரு.அ.சுகுமாரன் Sept 24, 2009 காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிற்கோலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர். இங்கு திருத்தல மரம்…
-
வேம்பு – NEEM திரு.அ.சுகுமாரன் Sept 23, 2009 வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.…
-
கடுக்காய் Terminalia chebula திரு.அ.சுகுமாரன் Sept 21, 2009 காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே இது கோல் ஊன்றி நின்ற விருத்தன் ,குமரன் ஆக நம் சித்தர்கள் கூறும் வழி. பழனி…
-
கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன் Sept 19, 2009 தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும் தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும் தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே நாற்பது வகையான…
-
வல்லாரை திரு.அ.சுகுமாரன் Sept 17, 2009 செயலில் "வல்லாரை அறிவில் "வல்லாரை ஆற்றலில் "வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு "வல்லாரை "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே’ என்பது பழமொழி. சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று அழைக்கப்படும்…
-
ஓரிதழ் தாமரை திரு.அ.சுகுமாரன் Sept 12, 2009 மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து…
-
இந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி…