காளமேகப் புலவர் திருமதி.கீதா சாம்பசிவம் Aug 23, 2009 திருவானைக்கா தந்த தமிழ்ப்புலவர். தாயுமானவருக்கும் முந்தைய காலத்தவர். இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் வரதன். ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் …
September 2009
-
அருணகிரிநாதர் திருமதி.கீதா சாம்பசிவம் Aug 9, 2009 திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது…
-
பொய்யாமொழிப் புலவர் திருமதி.கீதா சாம்பசிவம் Aug 6, 2009 இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சரியாய்த் தெரியவில்லை. ஆனால் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில்…
-
கோபாலகிருஷ்ண பாரதியார் காலம் 1811-1896 திருமதி.கீதா சாம்பசிவம் Jul 28, 2009 தஞ்சை ஜில்லா நரிமணம் என்னும் ஊரில் பிறந்த இவர் ஸத்குரு தியாகராஜ ஸ்வாமியின் சம காலத்தவர் ஆவார். இவரின் சங்கீத ஞானத்தைத் தியாகராஜரும், தியாகராஜரின் ஞானத்தை இவரும்…
-
உமாபதி சிவாசாரியார் – சிதம்பரம் திருமதி.கீதா சாம்பசிவம் Jul 27, 2009 தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். தமிழ், சமஸ்கிருதம்…
-
திருப்பனந்தாள் காசி மடம் திருமதி.கீதா சாம்பசிவம் Jul 26, 2009 காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத்…
-
இப்பகுதியில் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தொடர்ந்து மின்தமிழில் வழங்கி வரும் சைவம் வளர்த்த சிவனடியார்கள் எனும் கட்டுரைகளின் தொகுப்பு இடம்பெறுகின்றது.
-
தமிழ்மணி – மகாவித்துவான் கோ.வடிவேலு செட்டியார் பொ.வேல்சாமி தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவ சித்தாந்த நூல்கள் தனி இடம் பெற்றதைப் போல, "அத்வைதம்" பேசும் நூல்களும் பெருமளவில் எழுதப்பட்டன. "தத்துவராயர்" திரட்டிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில், தமிழில் அத்வைதம் பேசும் நூல்கள்…
-
தமிழ்மணி – ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை! வழக்கறிஞர் வே.சிதம்பரம் கர்னாடக இசையின் மும்மூர்த்திகளைப் போலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மூவரை வரிசைப்படுத்திச் சொன்னால் அவர்கள், எஸ்.வி.பி. என்று அழைக்கப்பட்ட எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆர்.பி.எஸ். என்று பரவலாகக் அறியப்படும்…
-
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முனைவர் மலையமான் திரிசூலத்தின் மூன்று கூர் முனைகளைப் போல், 19ஆம் நூற்றாண்டில், மூன்று மாபெரும் துறவிகள் தமிழ் மண்ணில் திகழ்ந்தார்கள். அவர்கள், இராமலிங்க வள்ளலார் (1823 -1874) தண்டபாணி சுவாமிகள் (1839 -1898) பாம்பன் சுவாமிகள்…