[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 23. பல்லாங்குழி விளையாட்டு இது பெண்களுக்கேயுரிய விளையாட்டாகும். ஆனால் இன்று சிறுவர்களாலும் விளையாடப்படுகிறது. பல்லாங்குழிக் கருவி மரத்தினாலும், வெங்கலம், வெள்ளி போன்ற உலோகத்தினாலும் செய்யப்பட்டது. இதில் விளையாட்டுக்கருவிகளாக சோவி, …
October 3, 2010
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 22. சொட்டாங்கல் விளையாட்டு இவ்விளையாட்டு பெண்களும், சிறுமிகளும் மட்டும் விளையாடும் விளையாட்டு. இரண்டு முதல் ஐந்துபேர் வரை விளையாடுகின்றனர். அதிகமாக, பூப்படைந்து வீட்டிலிருக்கும் பெண்களால் விளையாடப்பட்டு வந்தது. இன்று…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 21. உப்புவைத்தல் விளையாட்டு இவ்விளையாட்டு சிறுவன்களால் மட்டும் விளையாடப்படுகின்றது. விளையாடுகின்றவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துகொள்கின்றனர். அணிக்கு ஐவராக பத்துப்பேருக்கு மேல் விளையாடுவதில்லை. இரண்டு அணியினரும் வௌ;வேறு திசைக்குச் சென்று…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 20. தாயம் விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. இதில் மூன்று வகைகள் காணப்படுகின்றன 1 – தாயம் மனை 2 – பழ மனை 3 –…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 19. லீப்பி விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது (வயது வரம்பு இல்லை). முத்துச் செதுக்குதல் விளையாட்டே இந்த லீப்பி விளையாட்டு. ஆனால் இவ்விளையாட்டு பெண்கள் பூப்படைவதற்கு முன்னால்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 18. கல்லா? மண்ணா? விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது (6-10 வயது). பெரும்பாலும் தெருக்களில்தான் விளையாடப்படுகின்றது. வீட்டுத்திண்னைகளும், வீட்டு வாசல்படிகளும் கல்லாகவும், தெருவின் தரைப்பகுதி மண்ணாகவும் கொள்ளப்படுகின்றது.…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 17. பாட்டி விளையாட்டு சிறுமிகள் மட்டும் விளையாடுகின்ற விளையாட்டானாலும் இன்று இருபாலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டாக இருக்கிறது. இருபாலரும் சேர்ந்து விளையாடினாலும் பாட்டியாக இருப்பவர் சிறுமியே ஆவார். பாட்டியாக…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 16. நாலு மூலைக்கல் விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது. ஐந்து நபர்கள் மட்டுமே விளையாடமுடியும். முதலில் மணலில் கீழ்க்கண்டவாறு கட்டம் போட்டுக் கொள்கின்றனர். எலை பிறகு பெரிய…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 15. எலியும் பூனையும் விளையாட்டு இருபாலர்களும் விளையாடும் விளையாட்டு இது. விளையாடுகின்ற நபர்களின் எண்ணிக்கை இத்தனை என்பதில்லை. எத்தனைபேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதலில் பூனையாகவும், எலியாகவும் இருப்பவர்கள் யார்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 14. அணில் விளையாட்டு சிறுவன்கள் மட்டும் விளையாடக்கூடிய விளையாட்டு இது. மரங்கள் இருக்கின்ற இடத்தில்தான் அதாவது பெரியமரமாக இல்லாமல் ஓரளவு சிறியதாக இருக்கின்ற சிறுவர்களால் வேகமாக ஏறக்கூடிய அளவில்…