தமிழுக்கு நெல்லை தந்த கொடை! ஜெயநந்தனன் அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் …
July 2009
-
ஒப்பிலக்கியச் செம்மல்! இடைமருதூர் கி. மஞ்சுளா பேச்சாளராக எழுத்தாளராக உரையாசிரியராக பதிப்பாசிரியராக விமர்சகராக வரலாற்று ஆசிரியராக பத்திரிகை ஆசிரியராக சமயாச்சாரியராக திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா. …
-
பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை வளவ.துரையன் ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும்…
-
திறனாய்வுத் துறையும் "கலாநிதி" க.கைலாசபதி பி. தயாளன் தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர் ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர் "கலை கலைக்காக" என்னும் கோட்பாட்டை வன்மையாக…
-
வேதம் தமிழ் செய்த நாதன் (ஜம்புநாதன்) முனைவர் சி.சேதுபதி இந்தியத் திருநாட்டின் தொன்மைக்கும் பெருமைக்கும் உறுதுணையானவற்றுள் வேதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் வடமொழியில் அமைந்தவை.…
-
"ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை" நூலாசிரியர் திரு. நரசய்யா இந்த நூல் எழுதுவதற்காகத் தான் ஈடுபட்ட ஆய்வின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். முழு நீள உரை: {play}http://www.tamilheritage.org/kidangku/alavai/nar1.mp3{/play} நிகழ்ச்சி நடைபெற்ற…
-
மதுரை வரலாற்று ஆவணங்கள் இப்பகுதியில் சேர்க்கப்படும்.
-
{wmv}thfdigiws08{/wmv}
-
சென்னை ஆன்லைன் இதழுக்காக சுபாவுடனான இ-நேர்க்காணல் தொகுப்புக்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பகுதி 1 – Apr 28, 2009 பகுதி 2 – June 02,2009 பகுதி 3 – July 11, 2009
-
‘தமிழ் மரபு அறக்கட்டளை’ சுபா உடன் இ-நேர்காணல் பகுதி 3 July 11, 2009 தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும்…