"ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை" நூலாசிரியர் திரு. நரசய்யா இந்த நூல் எழுதுவதற்காகத் தான் ஈடுபட்ட ஆய்வின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
முழு நீள உரை: {play}http://www.tamilheritage.org/kidangku/alavai/nar1.mp3{/play}
நிகழ்ச்சி நடைபெற்ற நாள். 04 ஜூலை 2009
தினமலர் நாளேட்டில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளி வந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.