வைணவக் கடல் பு.ரா.புருஷோத்தம நாயுடு தேசிகன் சிதம்பரத்தின் அருகே உள்ள வெள்ளாற்றின் வடகரையில் அமைந்திருக்கிற புவனகிரிக்கு அபூர்வமான சிறப்பு ஒன்று உண்டு. வெள்ளாற்றின் கரையில் செந்நெல்லும், கரும்பும், வாழையும் செழித்தது போலவே வைணவ சித்தாந்தமும் செழித்து வளர்ந்தது. …
Tag: