தமிழ்மணி சற்குணர் என்னும் நற்குணர் பொன்னீலன் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றும், தமிழுக்கும் தொண்டு செய்யவேண்டுமென்று, அதிலும் தமிழாசிரியராகத் தொண்டு செய்யவேண்டுமென்று தீர்மானித்த தமிழ்த்தொண்டர்; தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் …
Tamilmanigal
-
நுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை கவிஞர் மு.சு.சங்கர் இன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை. திண்ணைப் பள்ளிக்கூடத்தில்…
-
உரைவேந்தர் ஔவை. துரைசாமி பி.தயாளன் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் கண்டெடுத்தல் இதுபோன்ற செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ்…
-
"தமிழ்மாமணி" க.வெள்ளைவாரணனார் "பண்பிலே இமயம், நல்ல படிப்பிலே இமயம், தூய அன்பிலும் இமயம்" எனக் கலைமாமணி க.வெள்ளைவாரணனாரை டாக்டர் தமிழண்ணல் பாராட்டுவார். குள்ளமான தோற்றம், அறிவுக் கூர்மையினையும், ஆன்மிக ஈடுபாட்டினையும் ஒருசேரப் புலப்படுத்தும் அகன்ற நீறு…
-
பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்! புலவர் முத்து வேங்கடேசன் "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். "சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக…
-
"தமிழ் ஞாயிறு" முனைவர் நிர்மலா மோகன் ‘பூங்குன்றம்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், "பண்டிதமணி"…
-
மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்! புலவர் பா.அன்பரசு 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க…
-
"இராவ்சாகேப்" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி ம.சா.அறிவுடைநம்பி இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர். தமிழறிஞராக, இலக்கிய ஆசிரியராக, கவிஞராக விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக 1906…
-
தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள் பெ.சு.மணி பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூன்று அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள், தமிழ் ஞானத்தோடும், ஆங்கில மொழியறிவையும் இணைத்த தமிழறிஞர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அமைப்புகள் வருமாறு:…
-
"மனோன்மணீயம்" சுந்தரனார் முனைவர் கி. முப்பால்மணி துரையில் இருந்து ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு…