[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 10. காலாட்டுமணி கையாட்டுமணி விளையாட்டு சிறுமிகள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டு இது (8-12 வயது) சிறுமிகளனைவரும் இரண்டு அணிகளாக உத்திபிரித்தல் முறையில் பிரிந்து கொள்கிறார்கள். பின்னர் இரண்டு அணியினரும் …
October 2010
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 9. கொல கொலயா முந்திரிக்கா விளையாட்டு சிறுவர், சிறுமியர் ஆகிய இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு இது. அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்து கொள்ள ஒருவர் கையில் சிறிய துணி…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 8. நாடு பிடித்து விளையாடுதல் விளையாட்டு இவ்விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படுகின்ற விளையாட்டு. நான்கு நபர்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும். – விளையாடுபவர்கள் முதலில் நிற்குமிடங்கள் ¬- அடுத்த மூன்று…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 7. வெள்ளரிக்கா தோட்டத்துல விளையாட்டு சிறுமிகளால் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு. சிறுமிகளனைவரும்; வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் கைகளை மற்றவர் கோர்த்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கி ஆட்டி மற்றொரு காலினால்;…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 6. தென்னை மரம் விளையாட்டு இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. விளையாடுகின்றவர்களனைவரும் தங்கள் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு தென்னை மரம் போன்று நிற்கின்றனர். சிறிது…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 5. தில்லி தில்லி பொம்மக்கா விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது. வயது வரம்பு இல்லை. இதில் இரண்டுபேர் மட்டுமே விளையாடமுடியும். கிச்சு கிச்சு தாம்பாளம், திரித்திரி பம்பக்கா…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 4. கிளித்தட்டு விளையாட்டு சிறுவர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு இது. (8-15 வயது). எட்டு அல்லது பத்து நபர்கள் மட்டுமே இவ்விளையாட்டை விளையாடமுடியும். விளையாடுபவர்கள் உத்திபிரித்தல் முறையில் இரு…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 3. திரிதிரியம்மா திரிதிரி விளையாட்டு சிறுமிகளால் மட்டும் விளையாடப்படும் விளையாட்டு இது (8-14 வயது). 10 முதல் 14 பேர் வரை விளையாடும் விளையாட்டு. முதலில் உத்திபிரித்தல் முறையின்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 2. ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது விளையாட்டு இருபாலரும் இணைந்து விளையாடுகின்ற விளையாட்டு இது (8-14 வயது) இரண்டு பேர் தங்கள் கைகளை உயர்த்தி சேர்த்துப்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 1.1 வெத்தலக்கட்டு பிடியாத விளையாட்டு இருபாலரும் (வயது 8 முதல் 13வரை) இணைந்து விளையாடும் விளையாட்டு இது. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை வரம்பு இல்லை. பெரியவர்களாக இருக்கும் இரண்டு…