"சித்திரக்கவி வித்தகர்" – தி.சங்குப்புலவர் பா.வள்ளிதேவி பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மரபில் பிறந்தவர். இவரது முன்னோர்கள் இறையருளும் தமிழ் அன்னையின் ஆசியும் பெற்று வாழ்ந்தவர்கள். இவரது பாட்டனார் சங்குப்புலவர், "மலைசாயப் பாடிய சங்குப்புலவர்" என்று தமிழ் வரலாற்றில் புகழப்பட்டவர். …
Tag: