பிள்ளையார்பட்டி கோயிலின் இடது புறத்தில் பிள்ளையார்பட்டி விடுதி அமைந்துள்ளது. கூரை போடப்பட்ட குடில் போல முன்பகுதி அமைந்திருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல நீண்டு விசாலமாக அமைந்துள்ளது இந்த விடுதி. இந்த விடுதியில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. காலை …
February 5, 2012
-
படமும், ஒலிப்பதிவும், பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 10.1.2012 குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi1.mp3{/play} வழங்குபவர்: டாக்டர்.வள்ளி மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும்…
-
இப்பகுதியில் சிவகங்கை மாவட்டம் தொடர்பான தகவல்கள் இணைக்கப்படும்.
-
பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை…
-
testing new testing new testing new testing new testing new testing new testing new testing new testing new testing new