படங்கள்:முனைவர்.க.சுபாஷிணி கார்த்திகை தீபம் திருமதி.கீதா சாம்பசிவம் ஈசனின் அடியையும் முடியையும் தேடி மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் சென்ற கதை நமக்கெல்லாம் தெரியும். ஜோதி ஸ்வரூபமாக நின்ற ஈசனின் அடியைத்தேடி வராஹமாக விஷ்ணுவும், அன்னமாக பிரம்மாவும் சென்றும் இருவராலும் காணமுடியாமல் போனது. …
November 2011
-
திருவண்ணாமலை கோயில் தூண்கள், கோபுரங்கள், வாயிற்சுவர்கள், ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் சிலவற்றின் தொகுப்பு: மிகச்சிறிய நுணுக்கமான சிற்பங்கள் ஏகபாதர் தஷிணாமூர்த்தி கழுவேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள்…
-
அருணகிரிநாதர் திருமதி.கீதா சாம்பசிவம் திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத்…
-
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 ராயர் மண்டபம் இந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில.. தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் ஸோமாஸ்கந்தர் கங்காளர் கிராதகர் அர்த்த நாரீஸ்வரர் சங்கரநாராயணர் கெஜசம்மாரர் ஜலந்தராசுரசம்மாரர் காலசம்மாரர் காமதகனர் பிட்சாடனர் கல்யாணசுந்தரர்
-
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின்…
-
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு…
-
புரிசை கண்ணப்பதம்பிரான் புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே…
-
புரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை! வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை…