கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா முனைவர் ம.சா.அறிவுடைநம்பி தஞ்சாவூர் அரண்மனையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்தது. அருங்காட்சியகம் ஓலைச்சுவடித்துறை அரிய கையெழுத்துச் சுவடித்துறை கல்வெட்டியல்துறை ஆகிய துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாள் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி …
August 10, 2009
-
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் பி.தயாளன் ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்;…
-
"மகாவித்துவான்" இரா.இராகவையங்கார் வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா., தனது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே "மகாவித்துவான்" எனப் போற்றிப் புகழ்வார். அத்தகைய உ.வே.சா.வே, மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு "மகாவித்துவான்" எனப்…
-
ஸ்ரீ இராமர் ஆலயம் (சாங்கி) கிருஷ்ணன், சிங்கை பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்; மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானை முதற் முழு தெய்வமாக வழிபடுவது. வைணவமோ திருமால் எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இந்து மத நெறி…