வீரமா காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை. சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே! காராரு மேனிக் கருங்குயிலே! ஆராயும் வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே! மின்னொளியே! ஆதிபராபரையே! அம்பிகையே! சோதியே! சீர்மல்கும் சிங்கபுரிதனி லேயுரைஞ் செல்வியே! வீரமாகாளி அம்மையே! நினது தாமரைத் …
Tag: