கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா முனைவர் ம.சா.அறிவுடைநம்பி தஞ்சாவூர் அரண்மனையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்தது. அருங்காட்சியகம் ஓலைச்சுவடித்துறை அரிய கையெழுத்துச் சுவடித்துறை கல்வெட்டியல்துறை ஆகிய துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாள் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி …
Tag: