சீரகம் திரு.அ.சுகுமாரன் Oct 31, 2009 சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய …
Tamil Medicine
-
ஆல் திரு.அ.சுகுமாரன் Oct 30, 2009 இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை. ஆலமர் செல்வன் அமைந்த ஆலவாய் எனும் நகரையே கொண்டவர்கள்…
-
அரசு திரு.அ.சுகுமாரன் Oct 30, 2009 அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம். காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது . அரச மரத்தடியில்…
-
அத்தி திரு.அ.சுகுமாரன் Oct 28, 2009 நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது ஆகும் அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும்…
-
நாவல் திரு.அ.சுகுமாரன் Oct 27, 2009 நாவலோ நாவல் .!.. இந்த நாவல்த்தீவினிலே சக்கரை நோயை சற்றென்று நீக்கும் நாவல் பழத்தைப்பற்றி இப்போது பேச வந்திருக்கிறேன் ! இப்படிதான் சொற்போர் ஆரம்பம் ஆகுமாம் ! கல்கி கூறுகிறார்…
-
கற்பூரவள்ளி திரு.அ.சுகுமாரன் Oct 26, 2009 வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும்…
-
இஞ்சி-சுக்கு திரு.அ.சுகுமாரன் Oct 25, 2009 இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம் இது பெரிய புராணம் ஏயர்கோன்கலிக்காம நாயனார் பகுதியில்வரும் ஒரு பாடல .இது கூறுவது காஞ்சி கோட்டயைப்பற்றி தான் .…
-
பப்பாளி திரு.அ.சுகுமாரன் Oct 24, 2009 நம்ம வீட்டு முற்றத்து மல்லிகைக்கு மணம் இருக்காது என்பதுஒரு சொலவடை .மேலும் நமது அரசியல் கட்சிகளின் நெடுநாள் கோஷமான மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை நாம் வலுவாக பிடித்து…
-
கீழாநெல்லி திரு.அ.சுகுமாரன் Oct 23, 2009 கீழாநெல்லி, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைகளுக்கு சர்வதேச அளவில் காப்புரிமை (patent) பெற தமிழக அரசு ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது . ஆனால் இது வரை வாங்கியாகிவிட்டதா…
-
நெருஞ்சில் திரு.அ.சுகுமாரன் Oct 22, 2009 தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து சிறுபஞ்சமூலம் என்ற மருந்து உண்டு. அதே போல் போல, ஐந்து விஷயங்கள் …