தாமரை திரு.அ.சுகுமாரன் Dec 01, 2009 தாமரை ஒரு நீண்ட நாள் வாழும் நீர்வாழ் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும் எகிப்தியர்களால் …
Tamil Medicine
-
சங்கு புஷ்பம் திரு.அ.சுகுமாரன் Nov 29, 2009 சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் …
-
புதினா திரு.அ.சுகுமாரன் Nov 22, 2009 புதினா நமதுநாட்டிற்கு புதியது அது ஐரோப்பியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும் உன்னவு செரிமானம் சம்பந்தமாக வரும் வெப்பத்தையும் சுரத்தையும் நீக்கவல்லது. இதை பற்றி…
-
வெற்றிலை திரு.அ.சுகுமாரன் Nov 20, 2009 வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது . இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. பயிரிடப்படும் கொடிதான்; இது தானாக எங்கும் விளைவதில்லை; வெற்றிலை வளரும் இடத்தைக் கொடிக்கால் என்று கூறுவர்…
-
கொத்தமல்லி தனியா திரு.அ.சுகுமாரன் Nov 15, 2009 கொத்தமல்லி என்றால் இலை, அதன் விதை இரண்டுமே கொத்தமல்லி என்றுதான் அழைக்கப்படுகிறது. எங்காவது கொத்தமல்லியைத் தனியாக எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா ? கொத்தாகவே எடுப்பதால் கொத்தமல்லி போலும் ! கொத்தமல்லி விதை …
-
நன்னாரி திரு.அ.சுகுமாரன் Nov 14, 2009 நல்ல நாற்றம் உடையதால் நன்னாரி ஆனது போலும். நன்னாரி வேர் ஒரு நறுமணம் தரும் பொருள் .அதே சமயம் அதிக மருத்துவகுணங்களும் கொண்டது. இதை மருத்துவ நூல்களில் கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி என்றும் அழைக்கப்படுகிறது…
-
ஆடாத்தொடை திரு.அ.சுகுமாரன் Nov 13, 2009 பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை தணிக்காத கோபதர்ற் றாகந் -தணிக்காமை யாலுண்டி யாற் புணர்ச்சி யாலீரத்தாற் சுமையால் மேலும் பிணிகளுறுமே ——தேரையர் நோய்கள் வருவதற்க்கானகாரணங்களை தேரையர் விவரிக்கிறார் .…
-
எலுமிச்சை திரு.அ.சுகுமாரன் Nov 12, 2009 கோயில் என்றால் எப்படி வைணவருக்கு ஸ்ரீரங்கம் சைவருக்கு சிதம்பரமோ அப்படியே சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத்தான் குறிக்கும். சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து …
-
மஞ்சள் திரு.அ.சுகுமாரன் 02.11.2009 மஞ்சள் என்றால் மங்களம் என்பது தமிழர் மரபு .! மஞ்சள் இல்லாமல் எந்த சுப நிகழ்வும் தமிழர் வாழ்வில் இல்லை. எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து உடனடியாக விநாயகரை…
-
இப்பகுதி சித்த மருத்துவம், மூலிகைகள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளைக் கொண்டிருக்கும் பகுதி. இங்கு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளை வாசிக்க வலது பக்கத்தில் உள்ள பட்டியலைப் பார்க்கவும்.