இந்த கல்வெட்டு இணைய அட்டவணை தொல்லியல் நிபுணர் டாக்டர்.இரா.நாகசாமி அவர்களது “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அட்டவணைகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம். இணைய அட்டவணை உருவாக்கம், …
Inscription
-
தஞ்சையின் வரலாற்றுச் சிறப்புக்களைக் காட்டும் பகுதி இது.
-
முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார். …
-
சிற்பி திரு. கே. பி. உமாபதி ஆச்சார்யா – அறிமுகம் பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என்று பல மன்னர்களால் வளர்க்கப்பட்ட கலை சிற்பக் கலை. இன்றும் உலகோர் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரச் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட…
-
முனைவர் மே.து.ராசுகுமார் கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை…