Tuesday, September 09, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் …
History
-
Wednesday, September 17, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது. 1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும்…
-
Monday, October 13, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கிய அங்கம்…
-
Friday, December 05, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில்…
-
Tuesday, December 23, 2014 Posted by Dr.Subashini வணக்கம். கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது. மேல்சித்தாமூர் எனும் சிற்றூர்…
-
Tuesday, December 30, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. வரகுண பாண்டியன் திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில், சுமார் 200…
-
Wednesday, January 07, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இயந்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் படிப்படியாக இடம் பிடித்துக் கொண்டு…
-
Monday, January 12, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. சமணத்தின்…
-
Sunday, March 22, 2015 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில்…
-
Monday, April 13, 2015 Posted by Dr.Subashini வணக்கம். மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. …