வீரமா காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை. சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே! காராரு மேனிக் கருங்குயிலே! ஆராயும் வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே! மின்னொளியே! ஆதிபராபரையே! அம்பிகையே! சோதியே! சீர்மல்கும் சிங்கபுரிதனி லேயுரைஞ் செல்வியே! வீரமாகாளி அம்மையே! நினது தாமரைத் …
malaysia
-
ஸ்ரீ சிவ – கிருஷ்ணன் கோவில் SRI SIVA – KRISHNAN KOVIL கிருஷ்ணன், சிங்கை. காக்கும் கடவுளாக விளக்கும் ஸ்ரீ மஹா விஷ்ணுவும், திருவடியில் சேர்த்துக் கொள்ளும் கடவுளாக விளங்கும் பரமேசுவரனும் ஒரே திருமேனியில் சங்கரநாராயண அவதாரமாக…
-
ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் SRI KRISHNAN TEMPLE கிருஷ்ணன், சிங்கை. ”கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை” என்று நாச்சியார் திருமொழியில் பாடுகிறார் ஆண்டாள். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்னும் பரம்பொருளின் எட்டாம் அவதாரம்…
-
ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம் SRI ARASA KESARI SIVAN KOVIL கிருஷ்ணன், சிங்கை. அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரச்கேசரி சிவன் என்றாகியது. ’அரசு’ என்பது அரசன், அரச மரம் என்னும் இரு பொருளையும் குறிக்கும்.…
-
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம் Sri Muneeswaran Temple (Queens Town) முன்பொருகாலத்தில் உலகில் அறியாமை எங்கும் சூழ்ந்தது. பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென் திசை…
-
ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் சிவன் ஆலயம் Sir Manmatha Karuneshvarar Sivan Temple கிருஷ்ணன், சிங்கை. காசியப முனிவருக்கு மாயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான். கடுந்தவம் புரிந்து பரமேசுவரனிடம் அளப்பரிய வரங்களைப் பெற்ற சூரன், முவுலகையும்…
-
அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம். கிருஷ்ணன், சிங்கை. செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வரருக்கும் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பலவிதங்களிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும்.…
-
புனித மர “பாலசுப்ரமணியர் கோயில்” [ஈ சூன்] Yishun Bala Subramaniyar kovil கிருஷ்ணன், சிங்கை. ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும் ’தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆலயங்களில் அவ்வாறு தலவிருட்சங்கள் அமையாதிருப்பதற்கு நகர அமைப்பும்…
-
ஸ்ரீ மகா மாரியம்மன் [ஈ சூன்] கிருஷ்ணன், சிங்கை சிங்கப்பூர்த் தீவு ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பார்வையில் இருந்த காலம் .’திரை கடலோடியும் திரவியம் தேடு’ எனும் முதுமொழிக்கிணங்க, இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும்,…
-
வைரவிட காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள், பால ரூபிணி என்றும் பொருள். கருமையான நிறத்துடன் மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனாலும் அவள் கருணையே வடிவானவள்…