கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி, புகைப்படங்கள் : முனைவர்.க.சுபாஷிணி May 9 எட்டயபுரத்தை நோக்கி சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது …
Category:
Etayapuram
-
எண்ணங்களின் ஊர்வலம் -1 30-07-2009 எண்ணங்களின் ஊர்வலம் புறப்பட்டு விட்டது. நீண்ட பயணம். நினைக்கும் பொழுது வியப்பைக் கொடுத்தாலும் எனக்குள்ளே பரவும் இன்ப உணர்வுகளை மறுக்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருத்தியின் வாழ்க்கையில் இத்தனை சம்பவக் குவியலா?…
Older Posts