தொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு, ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் …
February 2011
-
சென்னைக் கல்வெட்டுகள் – சில குறிப்புகள் புலவர் செ. இராசு சென்னைப் பெருநகரத்திலும், அதை ஒட்டிய பல பகுதிகளிலும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. கால வெள்ளத்தில் அவை சிதைந்து அழிந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை மையத்…
-
THF Working Group Marabuwiki Team Mr.Selvamurali Mr.Vinodh Rajan Mrs.Geetha Mrs.Pavala Mr.Dev E-Book Digitization Group Dr.Thirumurthy Vasudevan (Thiva) Mr.Vadivelu Kanniyappan Mrs.Pavala Mr.Krishnamachari Mr.Innamburan Dr.Nagarajan Vadivel Folklore and village arts…
-
இவ்வருடம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு முக்கிய வருடம்! தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ்ச் சேவையில் 10 ஆண்டுகள் முடித்து 11வதுஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ஆகஸ்டு மாதம்தான் நிறைவு ஆகிறது எனினும் இவ்வருடம் முழுவதும் 10ம் ஆண்டு நிறைவைச்…
-
ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு…
-
வள்ளிமலை ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா? திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ்…
-
தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies) நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர்…
-
இப்பகுதியில் பௌத்தம் தொடர்பான கட்டுரைகள் இணைக்கப்படும்! (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க!)
-
“சிறுகதையின் சிகரம்” – “மெளனி” இராஜை. என். நவநீதகிருஷ்ணராஜா எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்; படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெளனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெளன வழியையே தம்…
-
"தென்காசிச் சிங்கம்" டி.எஸ். சொக்கலிங்கம் கலைமாமணி விக்கிரமன் பெருந்தலைவர் காமராஜுடன் டி.எஸ்.சொக்கலிங்கம் திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில், 1899ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பத்திரிகையாசிரியரும் தேசபக்தருமான அமரர் டி.எஸ்.சொக்கலிங்கம்.…