ஓலைச்சுவடிகள் தேடிய படலம் — ௧௭ (17) அடுத்து நாங்கள் தேடுதலுக்குப் புறப்பட்ட ஊர் மதுராந்தகம். பெயரைக் கேட்ட உடனேயே கல்கியின் பொன்னியின் செல்வன் பாத்திரமான மதுராந்தகனை நினைவுபடுத்தும் ஊர். உத்தம சோழன் எனப் பெயர் பெற்ற மதுராந்தகன் …
June 2010
-
10,ஜூன் 2010 அன்று இணையத்தில் அனுப்பட்ட ஒரு தகவல் இங்கே பதிப்பாக்கம் செய்யப்படுகின்றது. இதனை அனுப்பியர் திரு. தமிழ்நாடன். அவருக்கு நமது நன்றி. இணையத்தில் பொது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த நூல்களின் உரிமை இதனை பதிப்பித்து விநியோகித்தவர்களுக்குரியது! …
-
June 9, 2010 நெல்லையப்பர் தரிசனம் அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு…
-
ஓலைச் சுவடி தேடிய படலம் —— ௧௬ (16) அங்கும் இங்கும் சுற்றி எப்படியோ நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வந்து மூன்று நாள் ஓடிவிட்டது. ஒரு நாடி ஜோதிடர் வீட்டின் அருகில் இருந்த மரத்தடியில் நிழலில் காத்திருந்தோம்…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! —- ௧௫ (15) தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாடு அதற்குமுன், முற்காலச் சோழர் ஆட்சியிலும் அதையே தலைநகராகக் கொண்டு சிறப்புற விளங்கி…
-
June 5, 2010 சீவலப்பேரியில் .. ஒட்டப்பிடாரத்தில் வ. உ.சிதம்பரனார் இல்லத்தில் குறைந்த நேரமே நாங்கள் இருக்கும் நிலை. ஆக அதே கட்டிடத்தில் உள்ள நூலகத்தை பார்வையிடுவதற்குள் நினைவு இல்லத்தின் பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்ததால் அங்கிருந்து பயணப்பட ஆரம்பித்தோம்.. அவரது…
-
PART – 1 This part contains a list of villages, alphabetically arranged under each district in Tamilnadu, along with the year in which the inscriptions in the village…
-
முதல் பகுதி இப்பகுதியில் ஆண்டுவாரியாகப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் பதிவு எண்களையும் அவை உள்ள ஊர்களையும் காணலாம். இவ்வறிக்கைகள் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு மாவட்டம், வட்டம், ஊர் பட்டியல்களைக் காணலாம். கல்வெட்டு எந்த கோயிலில் உள்ளது, கோயிலில்…
-
இந்த கல்வெட்டு இணைய அட்டவணை தொல்லியல் நிபுணர் டாக்டர்.இரா.நாகசாமி அவர்களது “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அட்டவணைகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம். இணைய அட்டவணை உருவாக்கம்,…
-
June 04, 2010 வ. உ.சிதம்பரனாரின் இலக்கிய சமுதாயப் பணிகள் கடந்த நூற்றாண்டில் தமிழ்கத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சிந்தனை புரட்சிக்காவும், சமுதாய நலனுக்காகவும் உழைத்தவர்களில் வ. உ.சிதம்பரனார் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். சிறை தண்டனை பெற்று சிறையில் மிகவும்…