ஓலைச்சுவடிகள் தேடிய படலம் – ௨௨ (22) ”இ"யை முதலெழுத்தாகக் கொண்ட அந்தப் பேராசிரியையின் இல்லம் சென்றோம்; அவர்தான் NMM திட்டத்திற்கு அந்தப் பகுதி பொறுப்பாளராக இருந்தாராம். அவரிடம் "இந்த மாவட்டத்தில் நீங்கள் எங்காவது அதிகமான சுவடிகளைக் கண்டீர்களா? நீங்கள் …
June 11, 2010
-
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் —— ௨௧ (21) நாமக்கல் பகுதியில் இருக்கும் வரை தினமும் தொடர்பு கொள்ளச் சொல்லி வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் முதல் தவணை ஓலைச் சுவடிகளைத் தரும்போது கூறினார் அல்லவா? அதையே வேதவாக் காகக் கொண்டு தினமும் வேலை…
-
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் – ௨௦0 (20) அன்னை சத்தியா நகர் சென்று பழனிசாமி, கந்தசாமி, மெய்யப்பன் என அங்கிருந்த முகவரிகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்ததுமே எங்களைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடிவிட்டது. நாங்கள் கையில் ஒரு பட்டியல் அடங்கிய…
-
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் —- ௧௯ (19) நாமக்கல் நகரமே ஒரு கல்லைச் சுற்றித்தான் இருக்கிறது; நாமகிரி என்று அழைக்கப்படும் 65 அடி உயரமுள்ள பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. ஊரே அந்தக் கல்லைச் சுற்றித்தான் உருவாகி…
-
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் — ௧௮ (18) செங்கல்பட்டில் இருக்கும் சில முகவரிகளைப் பார்த்துவிட்டுப் பிறகு காஞ்சிபுரம் நகரம் சென்று பார்த்துவிட்டு எங்கள் காஞ்சி மாவட்டத் தேடலை அன்று முடிக்க எண்ணினோம். ஒரு மாவட்டத்திற்கு ஐந்து நாள்கள் வீதம்தான் ஒதுக்க…
-
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் — ௧௭ (17) அடுத்து நாங்கள் தேடுதலுக்குப் புறப்பட்ட ஊர் மதுராந்தகம். பெயரைக் கேட்ட உடனேயே கல்கியின் பொன்னியின் செல்வன் பாத்திரமான மதுராந்தகனை நினைவுபடுத்தும் ஊர். உத்தம சோழன் எனப் பெயர் பெற்ற மதுராந்தகன் …