May 11 வம்சமணிதீபிகை எட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம் எட்டயபுரம் 6 ஆகஸ்ட், 1919 ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய …
May 2010
-
May 10, 2010 பயண ஏற்பாடு பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக பயணம் செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் புதிய இடங்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில்…
-
May 9 தயாரிப்பு ஏற்பாடுகள். எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன். எட்டயபுரம் அரசர்…
-
ஆறுமுக நாவலர் பதிப்பு நெறிமுறைகள் சி. இலட்சுமணன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு ஆசிரியர்களில் ஆறுமுக நாவலர் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். இவர் சைவ சமயப் பற்றுடையவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கியமைக்கு அவரது பதிப்புகள் சான்று பகர்கின்றன. நாவலர் அவர்கள் பதிப்பாசிரியர்…
-
மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி பகுதி 2 பேட்டி: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி ஒலி, காணொளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009 பாகம் 7 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part7.mp3{/play} திருமூலர் பாடல்களில் சுவாசங்கள் பற்றிய விளக்கம், சித்தர்களின்…
-
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புமுறைகள் மு. சண்முகம் பிள்ளை. தமிழ்நூற்பதிப்பின் நிலை தமிழ்நூற்பதிப்பு வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளை எல்லாம் தாம் பதிப்பித்த நூல்களில் கையாண்டு, பதிப்புத் துறைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. 1946 ஆண்டில் பேராசிரியர் வெளியிட்ட…
-
களப்பணி – ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! – ௫ – ( 5 ) தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள் என இப்போது கொண்டாடினாலும், இவர்கள் அத்துணை…
-
களப்பணி- ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௪ (4 ) பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து…
-
தமிழ்த்தாத்தா பேராசிரியர். வே.இரா.மாதவன் சோழவள நாட்டிலே தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் புகைவண்டி நிலையமருகிலுள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் 19.2.1885 அன்று வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் உ.வே. சாமிநாதையர் அவர்கள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில்…
-
தணிகைமணி பேராசிரியர். வே.இரா.மாதவன் தொண்டைநாட்டுத் திருத்தலமாகிய திருத்தணிகையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானிடம் அன்பு மிகக் கொண்ட திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள், திருப்புகழ் பதிப்பாசிரியர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியப்பிள்ளையின் இளைய மகனாக 1883-ஆம் ஆண்டிற் பிறந்தார்.…