May 17 காய்கறிகள் வாங்கிய அனுபவம் கயத்தாறிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் பாதை கொள்ளை அழகு. சாலைகள் விரிவாக இல்லாவிட்டாலும் வாகனம் பயனிக்க அதிகம் பிரச்சனையில்லாமல் செல்ல முடிகின்றது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக சற்று …
May 17, 2010
-
May 16 வீரபாண்டிய கட்டபொம்மன் [1760 – 1799] கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர். ஊருக்கு உள்ளே நுழைந்ததுமே சாலையின் ஓரத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்திலேயே இந்த மண்டபத்தை…
-
May 12 பசுமை நிறைந்த நெல்லை சற்று தாமதமாக, காலை 7:30 மணி வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம்.…
-
May 11 வம்சமணிதீபிகை எட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம் எட்டயபுரம் 6 ஆகஸ்ட், 1919 ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய…
-
May 10, 2010 பயண ஏற்பாடு பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக பயணம் செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் புதிய இடங்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில்…
-
May 9 தயாரிப்பு ஏற்பாடுகள். எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன். எட்டயபுரம் அரசர்…