அவுரி திரு.அ.சுகுமாரன் Jan 02, 2010 நீலி என சமஸ்கிருதத்திலும் சென்னா என ஆங்கிலத்திலும் அறியப்படும . அவுரி எனும் குறுந் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் …
January 3, 2010
-
முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் திரு.அ.சுகுமாரன் Dec 22, 1009 முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) எனும் மருத்துவ மூலிகை உயரப் படரும் ஏறுகொடி ஆகும்; இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இதன் காய்…
-
கிராம்பு திரு.அ.சுகுமாரன் Dec 05, 2009 கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும் .சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன் படுகிறது .அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதி ஆனது . கிராம்பு (இலவங்கம்) Syzygium aromaticum) ஒரு மருத்துவ…
-
அகத்தி திரு.அ.சுகுமாரன் Dec 25, 2009 அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக்கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி என பெயர் வந்ததுவோ…
-
தும்பை திரு.அ.சுகுமாரன் Dec 11, 2009 தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர்…
-
பொடுதலை திரு.அ.சுகுமாரன் Dec 03, 2009 பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் பொடுதலையும் ஒன்று மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும்..பொடுகை நீக்குவதைத் தவிர வேறு…
-
அம்மான் பச்சரிசி திரு.அ.சுகுமாரன் Dec 01, 2009 அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை…
-
தாமரை திரு.அ.சுகுமாரன் Dec 01, 2009 தாமரை ஒரு நீண்ட நாள் வாழும் நீர்வாழ் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும் எகிப்தியர்களால்…
-
சங்கு புஷ்பம் திரு.அ.சுகுமாரன் Nov 29, 2009 சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் …
-
புதினா திரு.அ.சுகுமாரன் Nov 22, 2009 புதினா நமதுநாட்டிற்கு புதியது அது ஐரோப்பியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும் உன்னவு செரிமானம் சம்பந்தமாக வரும் வெப்பத்தையும் சுரத்தையும் நீக்கவல்லது. இதை பற்றி…