Home HistorySouth Africa புற்று மாரியம்மன் ஆலயம், டர்பன்

புற்று மாரியம்மன் ஆலயம், டர்பன்

by Dr.K.Subashini
0 comment

 Sunday, August 16, 2015 Posted by Dr.Subashini

 

வணக்கம்.
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
 

 
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய  தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். 
 
டர்பன் நகரில் உள்ள ஆலயங்களில் பழமை வாய்ந்த ஆலயங்களில் டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயமும் ஒன்று. இதன் விழியப்பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.
 

 
4 நிமிடப் நேரப் பதிவு இது.
 
விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2015/08/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=DRWmopHr4Lo&feature=youtu.be
 
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
 
அன்புடன்
சுபாஷிணி

 

[தமிழ் மரபு அறக்கட்டளை] 

You may also like

Leave a Comment