குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி கோ.செங்குட்டுவன் வானொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய "ஏ மனிதா" என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி. விழுப்புரம் அருகே …
Tag: