தமிழ்மணி சற்குணர் என்னும் நற்குணர் பொன்னீலன் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றும், தமிழுக்கும் தொண்டு செய்யவேண்டுமென்று, அதிலும் தமிழாசிரியராகத் தொண்டு செய்யவேண்டுமென்று தீர்மானித்த தமிழ்த்தொண்டர்; தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் …
Tag: