படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 ராயர் மண்டபம் இந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில.. தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் ஸோமாஸ்கந்தர் கங்காளர் கிராதகர் அர்த்த நாரீஸ்வரர் சங்கரநாராயணர் கெஜசம்மாரர் ஜலந்தராசுரசம்மாரர் காலசம்மாரர் காமதகனர் பிட்சாடனர் கல்யாணசுந்தரர்
Thiruvannamalai
-
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின்…
-
படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு…
-
புரிசை கண்ணப்பதம்பிரான் புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே…
-
புரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை! வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை…
-
ரமணாஸ்ரமம் திருவண்ணாமலை செல்லும் வழியில் கிரிவலம் செல்லும் வழியில் முதலில் வருவது ஸ்ரீரமணாஸ்ரமம். எங்களின் இரண்டாம் நாள் பயணத்தில் இந்த இடத்திற்குச் செல்வதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. காலையில் நான் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் தயாராக இருந்த சீத்தாம்மா,…
-
வந்தவாசி வந்தவாசி – திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கிய ஒரு நகர். வந்தவாசி என்றால் தமிழக மக்களுக்கு முதலில் நினைவில் வருவது வந்தவாசி பாய். இந்த நகருக்கும் சரித்திரம் உண்டா என்றால் ஏன் இல்லை என கேட்டு நம்மை வியக்க வைக்கின்றது இந்த…
-
நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள் ப்ரகாஷ் சுகுமாரன் – திருவண்ணாமலை விழியப் பதிவு {youtubejw}C3e_nuCypdQ{/youtubejw} லங்கோ – ஜைனி கோடு எனப்படும் ரேகையின் மத்திய பகுதியில் ( ஜாவா தீவின் அருகில் கடல் பரப்பில்…
-
லம்பாடி ஆதிக் குடிகள் திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது.…
-
படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன் கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில்…