May 16 வீரபாண்டிய கட்டபொம்மன் [1760 – 1799] கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர். ஊருக்கு உள்ளே நுழைந்ததுமே சாலையின் ஓரத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்திலேயே இந்த மண்டபத்தை …
Etayapuram
-
May 12 பசுமை நிறைந்த நெல்லை சற்று தாமதமாக, காலை 7:30 மணி வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம்.…
-
May 11 வம்சமணிதீபிகை எட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம் எட்டயபுரம் 6 ஆகஸ்ட், 1919 ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய…
-
May 10, 2010 பயண ஏற்பாடு பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக பயணம் செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் புதிய இடங்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில்…
-
May 9 தயாரிப்பு ஏற்பாடுகள். எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன். எட்டயபுரம் அரசர்…
-
பாரதியின் மரணச் சான்றிதழ் திரு.ஹரிகிருஷ்ணன் ([email protected]) ரா அ பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியில் இந்தச் சான்றிதழ் இடம்பெற்றிருக்கிறது. ஒருமுறை ஒப்புநோக்கவும். இந்தச் சான்றிதழ் 1921ல் வழங்கப்பட்டிருக்கிறது. சான்றிதழ் வரிசை எண் 6 பார்க்கவும். Date…
-
திருமதி சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழ் மடலாடற்குழுவில் எழுதிய தொடர் முழுமையாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இங்கு பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.
-
20. பாரதி பிறந்த இல்லம் பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது. வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது. காலை ஏறக்குறைய 10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற…
-
எண்ணங்கள் ஊர்வலம் – 11 10-08-2009 உமறுப் புலவர் எட்டயபுரத்து அரசவைக் கவிஞர்களில் ஒருவர். ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர்; (பாவலர் செ.ரா. சோமசுந்தர மணியக்காரர் எழுதிய உமறுப்புலவர் சரிதை புத்தகத்தில் வரலாற்றாசிரியர் திரு. இராஜமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்) சீறாப்புராணம் –…
-
எண்ணங்களின் ஊர்வலம் -6 31-07-2009 மனித வாழ்க்கையில் மாணவப் பருவம் கவர்ச்சிகரமானது. உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம். உல்லாசப் பறவைகள். வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம். அந்தக் கொடுப்பினை…