[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 7. வெள்ளரிக்கா தோட்டத்துல விளையாட்டு சிறுமிகளால் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு. சிறுமிகளனைவரும்; வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் கைகளை மற்றவர் கோர்த்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கி ஆட்டி மற்றொரு காலினால்; …
Games
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 6. தென்னை மரம் விளையாட்டு இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. விளையாடுகின்றவர்களனைவரும் தங்கள் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு தென்னை மரம் போன்று நிற்கின்றனர். சிறிது…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 5. தில்லி தில்லி பொம்மக்கா விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது. வயது வரம்பு இல்லை. இதில் இரண்டுபேர் மட்டுமே விளையாடமுடியும். கிச்சு கிச்சு தாம்பாளம், திரித்திரி பம்பக்கா…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 4. கிளித்தட்டு விளையாட்டு சிறுவர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு இது. (8-15 வயது). எட்டு அல்லது பத்து நபர்கள் மட்டுமே இவ்விளையாட்டை விளையாடமுடியும். விளையாடுபவர்கள் உத்திபிரித்தல் முறையில் இரு…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 3. திரிதிரியம்மா திரிதிரி விளையாட்டு சிறுமிகளால் மட்டும் விளையாடப்படும் விளையாட்டு இது (8-14 வயது). 10 முதல் 14 பேர் வரை விளையாடும் விளையாட்டு. முதலில் உத்திபிரித்தல் முறையின்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 2. ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது விளையாட்டு இருபாலரும் இணைந்து விளையாடுகின்ற விளையாட்டு இது (8-14 வயது) இரண்டு பேர் தங்கள் கைகளை உயர்த்தி சேர்த்துப்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 1.1 வெத்தலக்கட்டு பிடியாத விளையாட்டு இருபாலரும் (வயது 8 முதல் 13வரை) இணைந்து விளையாடும் விளையாட்டு இது. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை வரம்பு இல்லை. பெரியவர்களாக இருக்கும் இரண்டு…
-
விளையாட்டுக்களில் சில பொதுவான கூறுகள் [முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] விளையாட்டுக்கள் ஒரே குழுவாக இணைந்து விளையாடப்பட்டாலும், இரு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்பட்டாலும் அவை சில பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன. 1. பட்டவரைத்…
-
யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “எழுத்துக்களை அறிவோம்” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்)
-
இன்றும் நம் கிராமங்களில் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டு… இரண்டு அணிகளாக பிரிந்துகொள்வார்கள்.. ஒவ்வொறு அணியிலும் குறைந்தது ஐந்துபேர்.. அநேகமாய் பெண் பிள்ளைகளே இருப்பார்கள்.. தரையின் நடுவே நீளமாய் கோடு ஒன்று வரையப்படும்… கோட்டின் இருபுறமும் பத்தடி தூரத்தில் இரு அணிகளும்…