குன்றக்குடி ஆதீன வரலாறு குரு அருள் அருள்தரு சண்முகநாதப் பெருமான் துணை குன்றக்குடி திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீன வரலாறு 45-ஆவது குரு மகாநந்நிதானம் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் …
February 2012
-
இச்சிற்பங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர், வடிவுடை நாயகி, மற்ரும் வீரநாராயணப் பெருமாள் சன்னிதி்களின் முன்புறத்தில் அமைந்துள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள். 31. 32. 33. 34. ஐந்தலை நாகம் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள காட்சி 35. ஹனுமான் 36. 37. 38. 39. மஹா விஷ்ணு…
-
இச்சிற்பங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர், வடிவுடை நாயகி சன்னிதி்யின் முன்புறத்தில் அமைந்துள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள். 1.நாரதர் 2. அகத்தியர் 3. திருஞானசம்பந்தர் 4. 5. பிள்ளையார் 6. 7. 12 ராசிகள் 8. 9. 10. புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர்…
-
திருப்பாண்டிக் கொடுமுடி அறிமுகம் கோவில் – திருப்பாண்டிக் கொடுமுடி இடம் – கொடுமுடி மூலவர் – அருள்மிகு மலைக்கொழுந்தீசுவரர் தேவியார் – அருள்மிகு வடிவுடைநாயகி ( சௌந்திரவள்ளி) பெருமாள் – அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் தேவியார் –…
-
படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, ப்ரகாஷ், நா.கண்ணன் ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 5.1.2012 இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச்…
-
இங்கே கிருஷ்ணகிரி தொடர்பான தகவல்களைக் காணலாம்.
-
பிள்ளையார்பட்டி கோயிலின் இடது புறத்தில் பிள்ளையார்பட்டி விடுதி அமைந்துள்ளது. கூரை போடப்பட்ட குடில் போல முன்பகுதி அமைந்திருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல நீண்டு விசாலமாக அமைந்துள்ளது இந்த விடுதி. இந்த விடுதியில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. காலை…
-
படமும், ஒலிப்பதிவும், பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 10.1.2012 குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi1.mp3{/play} வழங்குபவர்: டாக்டர்.வள்ளி மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும்…
-
இப்பகுதியில் சிவகங்கை மாவட்டம் தொடர்பான தகவல்கள் இணைக்கப்படும்.
-
பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை…